×

நீதிமன்றங்களில் 2, 329 பணியிடம் : மே 27 வரை விண்ணப்பம்

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. https://www.mhc.tn.gov.in விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கோர்ட்டுகளில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே-27-ம் தேதி கடைசி நாளாகும்.

The post நீதிமன்றங்களில் 2, 329 பணியிடம் : மே 27 வரை விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Chief Registrar ,Chennai ICourt ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...